மார்கழி மாதம் என்றால் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். குறிப்பாக வீட்டிலிருக்கும் பெண்கள், சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து வாசலில் கோலமிட்டு, அவரவர் வீட்டு...
நம்முடைய வீட்டில் கெடுதல் நடப்பதற்கு முதல் காரணம் என்ன தெரியுமா. இந்த கண் திருஷ்டி தான். அதிலும் நம்முடைய வீட்டில் சொந்த பந்தங்களோடு சேர்ந்து விமர்சியாக ஏதோ ஒரு நல்லதை செய்கின்றோம். காதுகுத்து,...
கோபம் கொண்டு மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் தீர்க்க நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி எடுப்பித்த பத்தினிக் கோட்டமே,இப்போது வெக்காளி கோவிலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனால் வெக்காளி கண்ணகியே என்றும் கூறப்படுகிறது.
சோழர்களின் குல தெய்வமாகவும்...
கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும்...
ஸ்ரீவித்யா பூஜை என்றாலே “ஸ்ரீசக்ரம் வெச்சுப் பூஜை பண்றாளா?"என்றுதான் கேட்கிறோம். "ஆமாம்"என்றே பதில் வரும். எல்லா ஸ்வாமிக்கும் - ஒவ்வொரு ஸ்வாமிக்கும் - ப்ரத்யேகமாக யந்த்ரம் உண்டு. ஆனாலும் சிவ பூஜை,...
ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம்முன்னோர்கள் 26 வகை திரவியங்களை...
ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய குடும்பத்தின் மீது அக்கறை கொண்டுள்ளவராக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்து அனுசரித்து செல்ல வேண்டும். என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,...
வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்கள் நிலைக்க நாம் இந்த ஆன்மீக குறிப்புகளை பின்பற்றுவது சாலச்சிறந்தது…
ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது....