வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனைத்துத் துன்பங்களுக்கும், நாம் முற்பிறவியில் அறிந்தோ, அறியாமலோ செய்துள்ள தவறுகளே (பாவங்களே) காரணமாகும். அந்தத் தவறுகளின் அடிப்படையில்தான நவக்கிரகங்களும் நமக்கு சோதனைகளை...
பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்களைக் கொண்டது. திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் ஆகியவை சேர்ந்ததே பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகின்றது. உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்குவதற்காக, உயிர்ச்...
நாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டு விரதம் இருப்பது நல்லது. அந்த வகையில் சிவராத்திரி தினத்தில் எப்படி விரதம் இருந்தால் ...
மாசி மாதம் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மாதமானது தன்னகத்தே பல சிறப்புக்களைக் கொண்டமைந்து காணப்படுகின்றது.
மாசி மாதமானது வழிபாடுகள், பண்டிகைகள், விரதங்கள் என...
முருகப்பெருமானுக்கு உகந்த இந்த தைப்பூச விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும்.
முருகப்பெருமானை வழிபடும் முக்கியமான...
ரதசப்தமிமக்கள் நல்ல விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளை தைப்பொங்கலாகக் கொண்டாடுகின்றனர். தை மாத வளர்பிறையில் வரும் சப்தமி திதியானது ரதசப்தமியாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது....
கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல் தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும்.
கர்ப்பமான...