கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய...
நெய்தீபம் ஏற்றுவது லட்சுமி, குரு, அய்யப்பன், நரசிம்மருக்கு உகந்தது. நெய் கொண்டு விளக்கேற்றினால் செல்வம் சேரும். நினைத்த காரியம் யாவும் விரைவில் நடந்தேறும். கடன் தொல்லைகள் தீரும்.நல்லெண்ணெய் தீபம் சனீஸ்வரர் மற்றும் சரபேஸ்வரருக்கு...
தினசரி மாலை வேளையில், தவறாமல் நம் வீட்டு பூஜையறையில் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் கட்டாயம் ஏற்ற வேண்டும்.வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு...
பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள் வெற்றிலை வைத்தபடி வாடாமல் இருக்கும்.சுவாமிக்கு அகல் விளக்கோஇ குத்து விளக்கோ ஏற்றும் போது எண்ணெயில் சிறிய கல் உப்பைப்...
புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய அற்புத மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, மகாளய அமாவாசை என்ற மிக முக்கிய நாளாகப் பார்க்கப்படும், அதே சமயம், இந்த மாதத்தில் வரக்கூடிய...
வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் விலகி விடும். அதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம்...