Saturday, September 21, 2024

CATEGORY

Spiritual

வீட்டின் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சந்நிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள்… ஒரு வீட்டில் பூஜை அறை வட...

விநாயகர் பற்றி யாரும் அறியாத அற்புதமான தகவல்கள்…

1.விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.யானையை அடக்கும் கருவிகள்...

கடன் பிரச்சனைகள் நீங்கி நிம்மதியாக வாழ கூற வேண்டிய மந்திரம்…

நம் வாழ்க்கையில் எவ்வித கடன் தொல்லையும் இல்லாமல், நிம்மதியாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென்றால், கீழுள்ள நரசிம்ம ஸ்லோகத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எவ்வித பிரச்சனையும் இல்லாமல்,...

கருட பஞ்சமி விரதம்

பெருமாளின் வாகனமாக விளங்கும் கருடனுக்கு உரிய விரதம் தான் கருட பஞ்சமி விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. கருடபஞ்சமி தொடர்பாக கூறப்படும் கதை:- முன்னொரு காலத்தில் 7 அண்ணன்களுக்கு...

ஆடி மாதத்தில் வரும் விஷேசங்களும் அதன் சிறப்புகளும்…

ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயணக் காலம் என்றும் தை முதல் ஆனி...

ஆடி மாதம் தீப வழிபாடு

ஆடி மாதம் என்பது வானியல் ரீதியாக பார்க்கும்போது கடுமையான கோடை காலம் தீர்ந்து, தீவிர மழைப்பொழிவு ஏற்படுவதற்கு இடைப்பட்ட ஒரு மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் பலம் வாய்ந்த காற்று அதிகம் வீசுவது...

சுபமுகூர்த்தம் குறிக்க தவிர்க்க வேண்டியவை

ஆண் பெண் இருவருக்கும் ஜென்மம் நட்சத்திர நாள் அன்று, திரிதின ஸ்பிரிக், சந்திராஷ்டம நாட்களில், மற்றும் ராகு காலம் எமகண்டம், குளிகை போன்ற நேரங்களில் திருமணம் செய்யக்கூடாது. முடிந்தவரை கிருஷ்ணபக்ஷம் காலங்களில் மற்றும் குருட்டு...

ஊதுபத்தி ஏற்றி வைப்பதன் தத்துவம்

நம்மில் பலரும் இல்லத்து பூஜை அறையில், தெய்வ வழிபாடுகளைச் செய்யும் போது, தீப, தூபம் காட்டுவதும், ஊதுபத்தியை ஏற்றிவைப்பதும் வழக்கம். கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுபவர்களும் கூட, அர்ச்சனைப் பொருட்களோடு ஊதுபத்தியையும் சேர்த்தே...

எந்த ஹோமம் செய்தால் என்ன பிரச்சனை தீரும்…

கணபதி ஹோமம் - தடைகள் நீங்கும்.சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் விலகும்.சுதர்சன ஹோமம் - ஏவல், பில்லி, சூன்யம் நீங்கும், வெற்றி தரும்.நவக்கிரக ஹோமம் - நவக்கிரக கேடு நீங்கி மகிழ்ச்சி...

சொர்க்கம் செல்லும் புண்ணியத்தை அளிக்கும் அபரா ஏகாதசி விரதம்!

வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த அபரா ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த அபரா ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து...

Latest news