Monday, May 20, 2024

CATEGORY

City

வேளச்சேரியில் நடைபெற்ற பிராமண சங்கத்தின் 10ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்…

நமது வேளச்சேரி விஜய நகரில் பிராமண சங்க 9வது ஆண்டு நிறைவு மற்றும் 10ஆம் ஆண்டு துவக்க விழா 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழச்சியில் நமது மாநில தலைவர் திரு. பம்மலார்...

வேளச்சேரியில் மேம்பாலத்தைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…

சென்னை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளான கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 01ஆம் தேதி திறந்து வைத்தார். சென்னை கோயம்பேடு, வேளச்சேரி பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல்...

National Breast Cancer Month…

October, Breast Cancer Awareness month, focuses on the theme “RISE: Rally In Supporting, Serving and Screening Everyone. The National Service Scheme (NSS) of Guru Nanak...

சென்னையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் குடியிருப்பு நலச்சங்கங்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…

ஒரு பெரிய பயணம் ஒரு சிறிய விதையில் தொடங்குகிறது. ஆனால் பசுமை வேளச்சேரி பயணம் ஒரு விதையில் மட்டுமல்ல, 100 மரக்கன்றுகளுடன் தொடங்கியது. பூமி தினமான ஏப்ரல் 22 அன்று, பசுமை வேளச்சேரி ஒரு...

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு பிராமண சங்கம் நடத்திய வஸ்திர தானம் நிகழ்ச்சி…

நமது வேளச்சேரி விஜயநகரில் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு பிராமண சங்கம் நடத்திய வஸ்த்திர தானம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் திரு.பம்மல்ராமகிருஷ்ணன் கலந்துக் கொண்டார்....

CEREMONIOUS INAUGURATION OF SAHIBZAADE BLOCK at GURU NANAK COLLEGE

The Majestic Multi utility “Sahibzaade block” consisting of ground plus three floors was inaugurated on 15th August 2021. The College is celebrating its Golden...

விஜயநகர் நலவாழ்வு சங்கம் சார்பாக நடைபெற்ற 75வது சுதந்திர தின விழா…

நாடு முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிலும் இந்தியாவின் 75வது ஆண்டுசுதந்திர தினம் என்பது கூடுதல் சிறப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களையும், அவர்கள் செய்த...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பசுமை வேளச்சேரி சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது…

காத்மா காந்தியின் 152வது பிறந்த நாள் அக்டோபர் 02ஆம் தேதி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நமது வேளச்சேரியில் அக்டோபர் 02 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பசுமை வேளச்சேரி சார்பாக 300 மரக்கன்றுகள் மற்றும்...

“இளைஞர் திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி” – முகாம்…

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 05.10.2021 அன்று மாணவர்களுக்கான ‘பெரு விற்பனை பயிற்சி முகாம்” தொடங்கி வைக்கப்பட்டது. ஹனிவெல் நிறுவனமும் ஐசிடி கல்விக்குழுமமும் இணைந்து மாணவர்களுக்கான ‘இளைஞர் திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி"...

Invited Lecture on Science and Technology for Women Empowerment…

The PG and Research Department of Advanced Zoology and Biotechnology, Guru Nanak College (Autonomous), Chennai - 42, in association with the Indian Science Congress,...

Latest news