The increasing cost of petrol has forced the residents of several residential areas to demand more bus transport facilities.
The residents of Pallikaranai, a locality...
சென்னை வேளச்சேரியில் புதிதாக முளைக்கும் ஆக்கிரமிப்புகளை தடுக்க, பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையின் முக்கிய ஏரிகளின் ஒன்றாக வேளச்சேரி ஏரி உள்ளது. இந்த ஏரி,...
சென்னை குரு நானக் கல்லூரியில் இயங்கும் முதுகலை சமூகப் பணி துறையும் சமூகப் பணி பேரவை - சமூகப் புதுமையும் இணைந்து 15.11.2021 அன்று திருவள்ளுவர் மாவட்டம், ஏரிக் கரை கிராமத்தில் உள்ள...
நமது வேளச்சேரி விஜய நகரில் அமைந்துள்ள ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில் 19ஆம் தேதி அன்று திரு கார்த்திகையை முன்னிட்டு ஸ்ரீ மீனாக்ஷி, ஸ்ரீசுந்தரேஸ்வர், ஸ்ரீமுருகன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஐயப்பன் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு, சிறப்பு...
சென்னையில் தொடர் பருவ மழை காரணமாக ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த வேளச்சேரி பிரதான சாலை 16ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறந்து விடப்பட்டது.
இதனால், மக்கள் சிரமமின்றி பயணித்தனர்....
வேளச்சேரி, ராம்நகர், விஜய நகர் பகுதி சாலையில் தேங்கிய மழை நீர் வடிந்தும், சாலையில் உள்ள கழிவுகளை அகற்றாததால், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் இருந்து வீடு திரும்ப முடியாமல், மக்கள் சிரமப்படுகின்றனர்.
சென்னையில்,...
சென்னையில் பருவமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை தண்ணீரில் தத்தளித்து வருகிறது. ஓயாமல் பெய்து வரும் கனமழையால் மக்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலைமை...
வேளச்சேரி விஜயநகர் சிவா விஷ்ணு ஆலயத்தில் 7ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை சத்ரு சமஹார திரி சதி ஹோமம் நடைபெற்றது. 9ஆம்...
Residents who were marooned due to incessant downpour have resorted to using the Velachery flyover as a parking lot for their cars and two-wheelers,...