Friday, May 3, 2024

பெண்கள் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல் தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும். 
கர்ப்பமான   பெண்கள்  உக்ரமான தேவதைகள்    இருக்கும்  கோவிலுக்கு போகக்கூடாது. மேலும் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய இல்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வரலாம்.

பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணியக்கூடாது.  அப்படி அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும் .

அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை   தலையில்   வைத்துக் கொள்ளக்கூடாது. கோவிலில் தெய்வத்தை வணங்கும்பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

வெள்ளி, செவ்வாயில் பெண்கள் தலைக்கு குளித்தல் சிறப்பானதாகும். இது தேவையற்ற எதிர்மறை ஆற்றல்களை குறைத்து ஆன்ம அமைதியை கொடுக்கும்.

சூரியன் உதயத்திற்கு முன்பு எழும் பெண்கள் எப்பொழுதும் வாழ்வில் வெற்றிப் பெறுவார்கள்.

மஞ்சள்    கயிற்றில்  மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.

திருமணமான பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். அப்படி அணியாமல் மூன்று விரலில் மெட்டி அணிந்தால் கணவருக்கு ஆபத்து ஏற்படும்.

உக்கர   தேவதைகள்  இருக்கும் கோவிலுக்கு   கர்ப்பிணி  பெண்கள் போகக்கூடாது.

பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புரவ மத்தியிலும், வகிட்டிலும் இட்டுக்கொள்ள வேண்டும்.   அமாவாசை, தெவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

வெள்ளிக்கிழமைகளில்,     விஷேச நாட்களில்     (பண்டிகை  நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.

கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை     தலையில்   வைத்துக் கொள்ளக்கூடாது.

கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.

பெண்கள்      மாதவிலக்கின்போது எக்காரணம்  கொண்டும்  பூ  வைத்துக் கொள்ளக்கூடாது.

அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது. வேள்ளிக்கிழமை உப்பு    நன்மை  உண்டாகும். இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது

Latest article