2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு...
சிவபெருமானுக்கு உரிய தினமாக கருதப்படுவது தான் பிரதோஷ தினம் என்று நம் அனைவருக்கும் தெரியும். வளர்பிறை பிரதோஷம் தேய்பிறை பிரதோஷம் என்று மாதத்தில் இரண்டு முறை பிரதோஷம் வரும். வளர்பிறையில் வரக்கூடிய பிரதோஷ...
ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு வகையான தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கம் என்பது நம்மிடம் அதிக அளவில் இருக்கிறது. அந்த வகையில் ஒருவர் குடும்பத்தோடு நிம்மதியுடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு முருகப்பெருமானின் அருள்...
ஒருவருடைய வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். நினைத்த உடனே மகாலட்சுமியின் அருள் கிடைத்து விடாது. நம்மிடம் இருக்கக்கூடிய...
ஒரு மனிதனுடைய உடலுக்கு முகம் எப்படி பிரதானமானதோ, அதைப் போல தான் ஒரு வீட்டிற்கு நிலை வாசலும் முக்கியமானது. நம்முடைய முக தோற்றத்தை வைத்து நம்மை பற்றி கணித்து விடலாம். அது போல...