Saturday, April 20, 2024

CATEGORY

Spiritual

அம்மனின் அருள் நிறைந்த ஆடி மாதத்தில் இதையெல்லாம் மட்டும் தவறாமல் செய்தால் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைத்து செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழலாம்…

ஆடி மாதத்திற்கான சிறப்புகளை பற்றி சொல்லத் தொடங்கினால் நாம் அளவில்லாமல் சொல்லிக் கொண்டே செல்லலாம். அவ்வளவு சிறப்புமிக்க வழிபாட்டிற்குரிய ஒரு மாதம் தான் இது. இந்த மாதத்தில் முழுக்க முழுக்க நாம் அம்பிகைக்கு...

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், வீட்டில் தாராளமாக செல்வ வளம் பெருகவும் லக்ஷ்மி ஹயக்ரீவர் வழிபாடு…

செல்வ வளத்துடன் வாழ வேண்டும் என நாம் நினைப்பதெல்லாம் சரி தான். ஆனால் அந்த செல்வத்தை சேர்க்க வேண்டும் எனில் அதற்கான ஞானத்தை பெற வேண்டும். அந்த ஞானம் நாம் மட்டும் பெறாமல்...

கண்டிப்பாக பின்பற்றவேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்…!!

வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். ஏனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது...

வாழ்க்கையில் விஸ்வரூப வெற்றி பெற நிலை வாசல் பரிகாரம்

ஒரு வீடு என எடுத்துக் கொண்டால் அதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பது நிலைவாசல் தான். வீட்டில் ராஜ வாசல் என்று அழைப்பதும் இந்த நிலை வாசலை தான். வீட்டிற்குள் தெய்வங்கள் முதல் மனிதர்கள்...

நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால், மகாலட்சுமியின் வருகை எப்போதும் நம் வீட்டிற்குள் இருக்கும்…

மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையானது நம் வீட்டின் மேல் விழாதா, நம்முடைய பணகஷ்டம் தீராதா, நம் வீட்டில் ஐஸ்வர்யா கடாட்சம் நிலையாக தங்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மகாலட்சுமி ஒரு...

பிரம்ம முகூர்த்தம் சிறப்பம்சங்கள் !

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4.30 மணி முதல் 6 மணி வரையாகும்.பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும்...

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?

விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார்...

கோவிலுக்கு சென்றால் நவகிரகங்களை வணங்கும் முறை

நாம் பொதுவாக நவக்கிரகங்களை வழிபடுவது என்பது எல்லா விதமான தோஷங்களையும் போக்கக்கூடிய அற்புதமான பரிகாரமாக இருந்து வருகிறது. எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் நவகிரக...

வன்னி மரத்தின் சக்திவாய்ந்த ஆன்மீகத்தகவல்கள்

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும்...

மஞ்சள் கயிறு அணிந்து இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விடயம்..?

பெண்கள் அணிந்துள்ள மங்கல கயிறாக இருக்கும் இந்த மஞ்சள் கயிறு எப்போதும் சேதமில்லாமல், அழுக்குகள் இல்லாமல், கருப்பாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மஞ்சள் கயிற்றில் தினமும் மஞ்சள் தடவ சொல்வதும் இதனால்...

Latest news